நேற்றய தினம் சிங்கப்பூர் தனது 60ம் ஆண்டு நிறைவை ஒட்டிய கொண்டாட்டங்களை இனிதே நடத்தியது. 1965 மலாயா சிங்கப்பூ தனிநாடாக பிரித்துவைத்தது முதல் சிங்கப்பூரின் வரலாறு ஆரம்பமாகின்றது.திரு லீ குவான் யூ தலைமயில் ஆரம்பித்த அரசு இன்று திரு லாரன்ஸ் வாங் வரை வெற்றி நடை போடுகின்றது.
சிங்கை மாநகரத்தின் நிரந்தரக் குடியாளராக இந்த நாட்டின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
சுதந்திர தினக் கொண்டாட்டம் அன்று நான் புகைப்படங்கள் எடுக்க முடியாவிடினும் ஒத்திகை பார்ப்பின்போது எடுத்த புகைப்படங்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

















Leave a Reply